நாட்டில் எங்கே சட்டம்?

Posted by - July 17, 2023
போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின் விளைவே தேரர் மீதான தாக்குதலாகும். எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.…
Read More

நெடுஞ்சாலையில் நுழைந்த மோட்டார் சைக்களால் பரபரப்பு

Posted by - July 17, 2023
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதியின்றி நுழைந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சி முயற்சிப்பது வெட்கக் கேடானது – ஷாந்த பண்டார

Posted by - July 17, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சி , சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான…
Read More

மருத்துவமனை இறப்புகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்

Posted by - July 17, 2023
சுகாதாரத்துறைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் கடந்த சில நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு…
Read More

தடுப்பூசி செலுத்திய 4 மாத பெண் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

Posted by - July 17, 2023
தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாக கூறப்பட்டும் நான்கு மாத பெண் குழந்தையொன்று ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

அம்பாறையில் தேரர் தாக்கப்பட்ட சம்பவம் : தாக்கியவர்களை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை?

Posted by - July 17, 2023
போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தேரர் மீதான இத்தாக்குதலாகும். எனினும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இத்தாக்குதலுக்கு…
Read More

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்

Posted by - July 17, 2023
எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும்  எதிர்கொள்ள தயார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More

போராட்டக்காரர்கள் என குறிப்பிடுவோர் ஆதரவாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கினால் வட்டியுடன் நட்டஈடு செலுத்தத் தயாராக வேண்டும்

Posted by - July 17, 2023
கட்சியை இரண்டாம் பட்சமாக்கி நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம்.
Read More