சிறுநீரக சத்திரசிகிச்சையில் திடீரென உயிரிழந்த குழந்தை!

Posted by - July 29, 2023
கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தையொன்றுஉ யிரிழந்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென…
Read More

விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது

Posted by - July 29, 2023
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் வெளிநாட்டு…
Read More

கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம் – ஹிருணிகா

Posted by - July 29, 2023
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்  தரிந்து உடுவரகெதரவின் கண்களில் இரத்தம் காணப்படுவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
Read More

சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியை மறுசீரமைக்க நடவடிக்கை

Posted by - July 29, 2023
சீன அரசாங்கத்தின் 240 மில்லியன் யுவான் நன்கொடையின் கீழ் புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டத்தொகுதியில்  மறுசீரமைப்பு நடவடிக்கை எதிர்வரும் 31ஆம்…
Read More

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவை

Posted by - July 28, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு சொந்தமான அனைத்து வீதிகளையும் வரைபடமாக்கத் திட்டம் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய அதிகாரிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - July 28, 2023
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023 , 2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர்  வியாழக்கிழமை  (27)…
Read More

போதைப்பொருளை கட்டுப்படுத்த பொறுப்பான நிறுவனங்களை பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் அழைக்க தீர்மானம்

Posted by - July 28, 2023
போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான முதற்கட்டமாக அது தொடர்பான நாட்டின் தற்போதைய நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியமானது என்பதால்…
Read More

உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பு

Posted by - July 28, 2023
நடப்பாண்டின் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாகவும் இன்று நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க…
Read More

அமரகீர்த்தி கொலை வழக்கில் 37 பேருக்கு பிணை

Posted by - July 28, 2023
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் னைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
Read More