ஜனாதிபதி வேட்பாளராக ரணில் அறிவிக்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் இருக்கப்போவதில்லை

Posted by - July 31, 2023
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறுவது உறுதி. அதில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற செய்தியை அறிவிப்பு செய்தால் ஐக்கிய…
Read More

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்!

Posted by - July 31, 2023
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்…
Read More

புத்தளம் பகுதியிலுள்ள காட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - July 31, 2023
புத்தளம் – குருணாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுப்…
Read More

மனைவியைக் கொன்றவர் 2 வருடத்தின் பின் கைது

Posted by - July 30, 2023
ரிதிமலியத்த யக்கஹவுல்பொத்த,  பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு அவரின் சடலத்தை மலசலகூட குழியில் மறைத்து வைத்த சம்பவம்…
Read More

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு

Posted by - July 30, 2023
நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள்…
Read More

18 வயதான இளைஞரின் கைகளை கட்டி ஆடைகளை அகற்றிய பின் தங்க நகைகள் கொள்ளை

Posted by - July 30, 2023
புலத்சிங்கள பகுதியில் 18 வயதான இளைஞரின் கைகளை கட்டி, ஆடைகளை அகற்றி, அவர் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்…
Read More

தேர்தலில் வெற்றிபெற்ற பின் 13 குறித்து தீர்மானியுங்கள்

Posted by - July 30, 2023
2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து…
Read More

பூஜை நிகழ்வில் 3 பெண்களின் தங்க நகைகளை அபகரித்த பெண்!

Posted by - July 30, 2023
ருவான்வெலிசாய மைதானத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் 3 பெண்களின் தங்க நகைகளை பெண்ணொருவர் அபகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

பொலிஸ் சார்ஜன்டுக்கு ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்த விவசாயி கைது!

Posted by - July 30, 2023
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு இலஞ்சம்  வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

பெண்ணுக்கு உதவிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது!

Posted by - July 30, 2023
போலியான கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தொழில் பெற்றுச் செல்ல   உதவிய குடிவரவு – குடியகல்வு திணைக்கள…
Read More