புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

Posted by - September 3, 2025
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் புதன்கிழமை (3) இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம்…
Read More

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்தார் ஜனாதிபதி

Posted by - September 3, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை…
Read More

குவைத் எயார்வேஸின் கொழும்பு வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Posted by - September 3, 2025
குவைத் எயார்வேஸின் கொழும்பு வணிக விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Read More

“கெஹெல்பத்தார பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - September 3, 2025
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே”…
Read More

இத்தாலியின் பிரதி அமைச்சர் மரியா திரிபோடி இலங்கைக்கு விஜயம்

Posted by - September 3, 2025
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி இன்று புதன்கிழமை (03) மாலை இலங்கைக்கு உத்தியோகபூர்வ…
Read More

இலங்கை – சிம்பாப்வே முதலாவது டி20 போட்டி இன்று ஆரம்பம்

Posted by - September 3, 2025
இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு…
Read More

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 3, 2025
சற்று நேரத்திற்கு முன்பு மாளிகாவத்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். மாளிகாவத்தையில் உள்ள ஒரு உதிரி பாகக்…
Read More

மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; இருவர் காயம்!

Posted by - September 3, 2025
தம்புத்தேகம – கல்நேவ வீதியில் தலாகொலவெவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More