ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்த இரண்டு பாக்கிஸ்தானியர்கள் சிறிலங்காவுக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்!

Posted by - September 5, 2025
இந்நாட்டில் ஐஸ் உற்பத்தி போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள்…
Read More

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வின் ஊடாக நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம்

Posted by - September 5, 2025
வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான…
Read More

‘வியத்புர’ திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் நீக்கம்

Posted by - September 5, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களால் ‘வியத்புர’ வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கொன்றுக்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - September 4, 2025
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்னவுக்கு எதிராக கல்கிஸ்ஸை நீதவான்…
Read More

ஜீவன் உள்ளிட்டோருக்கு எதிரான அத்துமீறல் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 4, 2025
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஜீவன்…
Read More

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

Posted by - September 4, 2025
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும்…
Read More

இரத்தினபுரி வைத்தியசாலை வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

Posted by - September 4, 2025
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.   இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை அப்பதவியில் இருந்து நீக்கி,…
Read More

புற்றுநோயால் வருடத்திற்கு 200 குழந்தைகள் உயிரிழப்பு

Posted by - September 4, 2025
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தை பருவ புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர்…
Read More