சிகிரிய அதுருதஹன் போதைப்பொருளுடன் கைது

Posted by - September 5, 2025
30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சிகிரிய அதுருதஹன் என்ற போதைப்பொருள் வர்த்தகர்…
Read More

எல்ல பேருந்து விபத்தை அடுத்து இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்

Posted by - September 5, 2025
எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று (4) இரவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மீட்பு…
Read More

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Posted by - September 5, 2025
நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல்…
Read More

எல்ல பேருந்து விபத்து தொடர்பில் ஒருவர் கைது

Posted by - September 5, 2025
15 பேர் உயிரிழந்த எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More

எல்ல பேருந்து விபத்தில் இதுவரை 15 பேர் பலி

Posted by - September 5, 2025
எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
Read More

இன்றைய வானிலை

Posted by - September 5, 2025
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என…
Read More

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் – சம்பிக்க ரணவக்க

Posted by - September 5, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள…
Read More

காணாமல்போனர் குறித்த முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய 25 விசேட உப குழுக்கள்

Posted by - September 5, 2025
காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காக 25 விசேட…
Read More

அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றிணையுமாறு அழைப்பு – துமிந்த நாகமுவ

Posted by - September 5, 2025
எமது கட்சி காரியாலயத்தை பலவந்தமாக அபகரித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தனியாருக்கு உரித்தான உடமை ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து அந்த உடமைகளை…
Read More