முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும்

Posted by - September 4, 2023
வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டின் சுகாதார துறையின் பிரச்சினைகள் மாத்திரம் அல்ல.
Read More

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

Posted by - September 4, 2023
சர்வதேச நாணய நிதியமோ அல்லது உலக வங்கியோ இந்த அரசாங்கத்தை நியமிக்கவில்லை. நாட்டு மக்களே நியமித்தனர். வாழ்க்கை செலவு அதிகரித்தவுடன்…
Read More

மக்கள் தெளிவாக உள்ளதால் அவர்களை இனி ஏமாற்ற முடியாது

Posted by - September 4, 2023
நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். வழமையான அரசியல் பிரசாரங்களை குறிப்பிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. மக்களின் அபிலாசைகளுக்கு…
Read More

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒத்துழைப்புக்காக ரணில் ஜப்பானுக்கு பாராட்டு

Posted by - September 4, 2023
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் ஜப்பானின் பங்கேற்பை பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

கல்விப் பொதுத்தராதர மாணவர்களுக்கு பெரும் அநீதி நேர்ந்துள்ளது

Posted by - September 3, 2023
பொதுவாக வரட்சியான காலநிலையின் போது அணைகள் மற்றும் கால்வாய்கள் பொதுவாக புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்றாலும்,…
Read More

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு

Posted by - September 3, 2023
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Read More

இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சம்பவம் : பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கைது!

Posted by - September 3, 2023
கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானை இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த…
Read More

கடலுக்குச் செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - September 3, 2023
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன்கிழமை (6) வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read More

சுற்றுலா விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய எகிப்து பிரஜை தற்கொலைக்கு முயற்சி!

Posted by - September 3, 2023
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கம, குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த எகிப்திய சுற்றுலாப் பயணி  ஒருவர் சுற்றுலா…
Read More