உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்

Posted by - September 6, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் தீர்வுகாண முடியாது. அதனால் சர்வதேச விசாரணை…
Read More

பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை

Posted by - September 6, 2023
பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு எடுத்த தீர்மானங்களின் பிரகாரம், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும்…
Read More

உண்மையைக் கண்டறிவதற்கான நியாயமான பொறிமுறை சாத்தியமில்லை !

Posted by - September 6, 2023
வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதிலும், சிறுபான்மையின சமூகங்களுக்குச் சொந்தமான மத வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதிலும் சில அரச கட்டமைப்புக்கள் முன்நின்று…
Read More

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

Posted by - September 5, 2023
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசித்துள்ளதாக…
Read More

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான தடை நீக்கம்

Posted by - September 5, 2023
மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சட்ட வரைவு ஊடாக…
Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு தாவிய அரசியல் பிரபலம்

Posted by - September 5, 2023
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். எதிர்க்கட்சித்…
Read More

வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு

Posted by - September 5, 2023
வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. வறட்சியினால்,…
Read More

பணத்தை வௌிநாடுகளில் பதுக்கியவர்களுக்கு சிக்கல்

Posted by - September 5, 2023
மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான…
Read More

வரி விதிப்புக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழில் வல்லுநர்கள் எச்சரிக்கை

Posted by - September 5, 2023
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டிற்கான…
Read More

கங்கைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு: அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Posted by - September 5, 2023
களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More