சனல் – 4 காணொளியில் வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தவேண்டும்

Posted by - September 9, 2023
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம்  தொடர்பாக சனல் -4 காணொளியில் வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சபையில் 3 நாட்களுக்கு விவாதம் நடத்தப்பட…
Read More

நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சி

Posted by - September 9, 2023
புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரை தாக்கி, நிறைவேற்று பாராளுமன்றம், நீதித்துறையை அழிக்க அனுமதிக்க முடியாது. நீதித்துறை மீதான நம்பிக்கையை…
Read More

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும்

Posted by - September 9, 2023
அந்த நோக்கத்திற்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை…
Read More

மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கருத்துரைப்பதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்க்க வேண்டும்!

Posted by - September 8, 2023
பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானை விடுதலை செய்ய நீதிமன்றத்துக்குள் சூழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்ட பாரதூரமான குற்றச்சாட்டால்…
Read More

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாதீர்மானம் தோல்வி

Posted by - September 8, 2023
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசினால்  40…
Read More

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது

Posted by - September 8, 2023
வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,…
Read More

4000 கிராம உத்தியோகத்தர்கள் விரைவில் இணைப்பு

Posted by - September 8, 2023
வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள்…
Read More

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

Posted by - September 8, 2023
உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும்…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழு பொறுப்பையும் மைத்திரி ஏற்க வேண்டும் !

Posted by - September 8, 2023
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்…
Read More

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுக்கு தகுதியற்றவர்

Posted by - September 8, 2023
கேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சராக உள்ளார். இவ்வாறானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு சுகாதாரத் துறையை மேம்படுத்த முடியும்.
Read More