ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற வேண்டும்

Posted by - September 15, 2023
திருட்டை நிறுத்தாமல் நாட்டை திருத்த முடியாதல்லவா? முதலில் ஊழல், மோசடிகள், வீண்விரயம் என்பவற்றை நிறுத்த வேண்டும்.
Read More

இலங்கையில் இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் அமைச்சர் மட்டக்கூட்டம்

Posted by - September 15, 2023
ஒக்டோபர் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைச்சர்கள் மட்டக்கூட்டம் இதுவரை 16 நாடுகள் பங்கேற்பை உறுதிசெய்துள்ளன காலநிலைமாற்ற சவால்கள்…
Read More

கொழும்பு துறைமுக நகரிலுள்ள உணவுத் தொகுதியை அமைக்க, அகற்ற எது சட்டம்?

Posted by - September 15, 2023
எந்த சட்ட அடிப்படையில் கொழும்பு துறைமுக நகரில் உணவுக் கூடங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது,எந்த அடிப்படையில் அவற்றை 2027ஆம் ஆண்டு…
Read More

எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

Posted by - September 15, 2023
உலக நாடுகள் இலங்கைக்கு உதவிசெய்ய முன்வரும் நிலையில் உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்க்கட்சி சர்வதேசத்துக்கு தெரிவிப்பதன் மூலம் கிடைக்க இருக்கும் உதவிகள்…
Read More

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

Posted by - September 14, 2023
இந்த ஆண்டு,  நாடு முழுவதும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 15,763 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப…
Read More

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - September 14, 2023
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு…
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மலையகத்துக்கு கண்காணிப்பு பயணம்

Posted by - September 14, 2023
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று, ஐக்கிய…
Read More

மத்திய வங்கி சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Posted by - September 14, 2023
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் வங்கித் தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலங்கள் ஆகியவற்றை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
Read More

அலி சப்ரி ரஹீம் எம்பி மீது மற்றொரு குற்றச்சாட்டு!

Posted by - September 14, 2023
புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்துக்குச்  சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக…
Read More

ஓய்வு பெற்ற மருத்துவர்களை கடமைக்கு அழைப்பதில் அரசு கவனம்!

Posted by - September 14, 2023
ஓய்வு பெற்ற மருத்துவர்களை திரும்ப கடமைக்கு அழைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக…
Read More