கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - January 25, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான…
Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Posted by - January 25, 2026
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக…
Read More

சமூக சக்தி கிராமத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

Posted by - January 24, 2026
சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக சக்தி தேசிய செயற்பாடு,…
Read More

இணையவழி மோசடிகள் – 318 பேர் கைது

Posted by - January 24, 2026
கடந்த ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.…
Read More

நாடளாவிய ரீதியில் 524 பேர் கைது

Posted by - January 24, 2026
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சேதனை நடவடிக்கைகளின் மூலம் நேற்று (24) சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் நேரடி…
Read More

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணிநீக்கம்

Posted by - January 24, 2026
பாராளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம்…
Read More

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி பொலிஸில் சரண்!

Posted by - January 24, 2026
பாதுக்கை – தேவாலய வீதியில் உள்ள வீடொன்றில் மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக…
Read More

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல்!

Posted by - January 24, 2026
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோ (Yván Gil Pinto) …
Read More

நாவலப்பிட்டியில் ஆறாம் தர கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - January 24, 2026
ஆறாம் தரத்திற்கான புதிய கல்வி சீர்திருத்தத்தை அமல்படுத்தக் கோரி நாவலப்பிட்டி நகரில் சனிக்கிழமை (24) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More