ஆற்றில் மிதந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

Posted by - September 8, 2025
குருணாகலில் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டிகம பிரதேசத்தில் கிம்புல்வான ஆற்றில் மிதந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

நிமல் லன்சாவிற்கு பிணை

Posted by - September 8, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு…
Read More

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

Posted by - September 8, 2025
மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார…
Read More

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

Posted by - September 8, 2025
ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக்…
Read More

தேசபந்துவை ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி நிர்ணயம்

Posted by - September 8, 2025
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று…
Read More

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Posted by - September 8, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (07)…
Read More

பெண் ஒருவரை கொலை செய்ய உதவியதாக இளைஞன் கைது

Posted by - September 8, 2025
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவின் நீலாவணை வீதியில் உள்ள பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்பாறை…
Read More

சட்டவிரோதமாக பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது

Posted by - September 8, 2025
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண்…
Read More

நீரில் மிதந்தவாறு காணப்பட்ட இருவரின் சடலங்கள் மீட்பு

Posted by - September 8, 2025
கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் ஹெட்டிகம பகுதியில் உள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலம் அருகே மிதந்தவாறு காணப்பட்ட சடலம் ஒன்று…
Read More