75 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் கொள்ளை

Posted by - September 26, 2023
மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தளபாட விற்பனை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் ஊழியர்களிடத்தில் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி…
Read More

உல்லாசப் பணிகளின் எண்ணிக்கையை 10 இலட்சமாக்கிய ரஷ்ய குடும்பத்தினர்!

Posted by - September 26, 2023
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை பத்து இலட்சம் …
Read More

பாலியல் துஷ்பிரயோகம் : ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு 15 வருடச் சிறைத் தண்டனை!

Posted by - September 26, 2023
தனது உறவினரின்  மகளை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓய்வு பெற்ற  சிரேஷ்ட  இராணுவ அதிகாரி ஒருவருக்கு…
Read More

“கொழும்பு நிதி வலயமாக” மாற்றும் புதிய சட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு!

Posted by - September 26, 2023
கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் துறைமுக நகரத்தை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றுவதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்…
Read More

பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

Posted by - September 26, 2023
புளத்சிங்களவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸிலிருந்து    ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார்…
Read More

சிறு கைத்தொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் தொடர்பான தேசிய கொள்கை அவசியம்

Posted by - September 26, 2023
மட்பாண்ட உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த அரசாங்கம் அடையாள அட்டை வழங்கிய போதிலும் புதிய ஜனாதிபதியின் கீழ் அந்தக் கொள்கை…
Read More

இலங்கையில் பேச்சுசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டிஸ் தூதுவர் டிரான் அலஸிடம் கேள்வி

Posted by - September 26, 2023
இலங்கையில் பேச்சுசுதந்திரம்  ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன்  கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான்…
Read More

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 இல்!

Posted by - September 26, 2023
அடுத்த வருடமான  2024 ஆம் ஆண்டுக்கான  வரவு – செலவுத்  திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம்…
Read More

ஐ.எம்.எவ் இன் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்!

Posted by - September 26, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. முதலாம் கட்ட மதிப்பாய்வுக்காக சர்வதேச நாணய நிதிய…
Read More

நாட்டில் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல்: 33 பேர் நிர்க்கதி!

Posted by - September 26, 2023
பதுளை – மாப்பாகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவல் பல மணி நேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள்…
Read More