அரச ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம்

Posted by - September 11, 2025
அரசாங்க ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில்…
Read More

குருக்கள்மடத்தில் படுகொலை : அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பமாகும்

Posted by - September 11, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம்…
Read More

இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது – உலக வங்கி

Posted by - September 10, 2025
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள…
Read More

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சி செய்தி

Posted by - September 10, 2025
2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு…
Read More

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

Posted by - September 10, 2025
கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…
Read More

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்

Posted by - September 10, 2025
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.   நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து…
Read More

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

Posted by - September 10, 2025
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள்…
Read More

நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்

Posted by - September 10, 2025
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து…
Read More

லும்பினிச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் பாதுகாப்பாக இந்தியாவிற்குள்

Posted by - September 10, 2025
இந்தியாவில் இருந்து நேபாளத்தின் லும்பினிக்கு பயணம் செய்த 73 இலங்கை யாத்ரீகர்கள் எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் பாதுகாப்பாக நுழைந்ததாக வெளிவிவகார…
Read More