பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

Posted by - September 11, 2025
பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய…
Read More

மஹிந்தவை சந்தித்த அரசியல்வாதிகள்,வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய…
Read More

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

Posted by - September 11, 2025
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புத் திணைக்களத்தின் 07 தீயணைப்பு வாகனங்கள்…
Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம் ; அரசியல் கலாசார மாற்றம் – ஆனந்த விஜேபால

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க எடுத்த நடவடிக்கை அரசியல் கலாசாரத்தின் மாற்றமே தவிர பழிவாங்குதல் அல்ல. இதனால் யாருக்காவது பாதுகாப்பு…
Read More

யுத்த காலத்தில் கட்டிலுக்கடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள்

Posted by - September 11, 2025
யுத்த காலத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்று முடிந்தால்…
Read More

திகன வன்முறைகள்: முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை

Posted by - September 11, 2025
2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், அப்பகுதியில் பதிவான உள்ளகக் குழப்பத்துக்கான உள்ளுர்வாசிகளின் உடனடித்…
Read More

நாமல் ராஜபக்ஷக்கு 14 நாள் அவகாசம்; மானநஷ்ட வழக்கு எச்சரிக்கை – சுனில் வட்டகல

Posted by - September 11, 2025
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிராக 14 நாட்களுக்குள் மானநஸ்ட வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் சட்டத்தின்…
Read More

யாழில் விடுவிக்கப்படாமலிருக்கும் மக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - September 11, 2025
பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது . யாழ்.…
Read More

மஹிந்தவை வீட்டை விட்டு வெளியேற்றும் செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் – டி.வி.சானக

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும், அவருக்கான பாதுகாப்பை நீக்குவதையும் விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்பாளர்கள் விரும்புவார்கள்.…
Read More

முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்கள்!

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்கள். அவர்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. வெறுப்பினை கொண்டு செயற்படாதீர்கள்…
Read More