இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில் !

Posted by - September 15, 2025
இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி,…
Read More

“கெஹெல்பத்தர பத்மே” , “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வீடு கண்டுபிடிப்பு!

Posted by - September 15, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” மற்றும் “பாணந்துறை நிலங்க” ஆகியோரின் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட…
Read More

ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8% அதிகரிப்பு – சதுரங்க அபேசிங்ஹ

Posted by - September 15, 2025
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை…
Read More

33 நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் ‘காலி கலந்துரையாடல்’ சர்வதேச கடல்சார் மாநாடு

Posted by - September 15, 2025
சர்வதேச கடல்சார் மாநாடான 12ஆவது ‘காலி கலந்துரையாடல் (கோல் டயலொக்)’ எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கொழும்பில்…
Read More

அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள்!

Posted by - September 15, 2025
அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல்…
Read More

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய அனுமதி!

Posted by - September 15, 2025
கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்ட…
Read More

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் யானை தந்தங்களுடன் கைது!

Posted by - September 15, 2025
அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட…
Read More

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை, அடிப்படை உரிமைகள் பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்

Posted by - September 15, 2025
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட  அடிப்படை உரிமைகளை பாதுகாக்க  தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என…
Read More

‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் கருப்பொருளுடன் இன்று உள்ளூராட்சி மன்ற வாரம் ஆரம்பம் !

Posted by - September 15, 2025
மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள்…
Read More