அனர்த்தத்தால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

Posted by - January 26, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு  ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ‘கட்டியெழுப்புவோம்…
Read More

மசாஜ் சேவை என கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

Posted by - January 26, 2026
பேலியகொடை தொரண சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட சொகுசு கார்!

Posted by - January 26, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 140ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று திஹகொட பொலிஸாரால் நேற்று…
Read More

இஷாரா செவ்வந்தி மேலும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை

Posted by - January 26, 2026
“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை தொடர்பில் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும்…
Read More

பொகவந்தலாவையில் அனுமதிப்பத்திரமின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - January 26, 2026
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிங்சின்வத்தை  பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சகல மாவட்டத்திலும் புனர்வாழ்வு நிலையத்தை அமைத்தல் அவசியம்

Posted by - January 26, 2026
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடனும் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்…
Read More

கொவிட் காலத்தில் முஸ்லிம் ஜனாஸாக்கல் வலுக்கட்டாயமாக தகனம் செய்தமை : விசாரணை ஆணைக்குழுவை நியமியுங்கள்

Posted by - January 26, 2026
கொவிட் -19 பெருந்தொற்று பரவல் காலப்பகுதியில் ஒருதலைபட்சமாகவும், வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு…
Read More

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க குஷ், ஹசிஷ் உடன் விமான நிலையத்தில் மூவர் கைது

Posted by - January 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஓமானிலிருந்து 13 கோடியே 39 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வருகை தந்திருந்த மூன்று பயணிகள்,…
Read More

அரசியல்வாதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை கட்சி நிதியில் வைப்பதை நிறுத்த தனிநபர் பிரேரணை

Posted by - January 26, 2026
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குரிய சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களை தமது கட்சியின் நிதியத்தில் வைப்பிலிடுவதை நிறுத்தும்…
Read More

மீன்பிடி போர்வையில் போதைப்பொருள் கடத்தல்

Posted by - January 26, 2026
மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்றவர்களுக்கும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இக்கடத்தலை ஒடுக்கும்…
Read More