நாட்டு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - September 26, 2025
நாட்டுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இப்போதாவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க…
Read More

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - September 25, 2025
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சமீபத்தில் பாராளுமன்ற நடைமுறைகளை கையாண்ட முறைகளால் அவர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டி,…
Read More

விபத்தில் உயிரிழந்த பிக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Posted by - September 25, 2025
மெல்சிரிபுற பகுதியில் நா உயன, ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில்  உயிரிழந்த பௌத்த பிக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்  ஆழ்ந்த…
Read More

மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை!

Posted by - September 25, 2025
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
Read More

2026 இல் கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு அறிமுகம்

Posted by - September 25, 2025
2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Read More

“சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவும் பணிகள் நாளை ஆரம்பம்

Posted by - September 25, 2025
சிறந்த கண்ணியத்துடன் கூடிய சுகாதார சேவையின் உச்ச பலனை நாம் இலகுவாக பெற்றுக்கொள்வதை  உறுதி செய்வதற்காக, சுகாதார மற்றும் ஊடக…
Read More

பாதாள உலக குழுத் தலைவர் பெக்கோ சமன் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - September 25, 2025
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி…
Read More

பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்?

Posted by - September 25, 2025
நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ​​பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் அல்லது சுகாதாரமற்ற நிலைமைகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை…
Read More

அமைச்சர் சுனில் செனவி, சஜித்,மஹிந்த,ரணில் இரங்கல்

Posted by - September 25, 2025
குருநாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனத்தில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் வண்டி உடைந்து வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்…
Read More