புத்தளம் – முந்தலம் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - September 29, 2025
புத்தளம் – முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பின்கட்டிய வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Read More

கடுவலை பாலத்தின் கீழ் களனி ஆற்றில் சடலம் மீட்பு!

Posted by - September 29, 2025
கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவலை பாலத்தின் கீழ், களனி ஆற்றில் சந்தேகத்திற்கிடமான சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Read More

ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Posted by - September 28, 2025
நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில்…
Read More

ஹட்டனில் ரயிலில் மோதி பெண் படுகாயம்

Posted by - September 28, 2025
ரயிலில் மோதுண்ட பெண்ணொருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா கிளங்கன்  வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .…
Read More

பொலன்னறுவையில் குரங்குகள் இடையே பரவும் நோய்!

Posted by - September 28, 2025
பொலன்னறுவை மற்றும் கிரித்தலை ஆகிய பகுதிகளில் குரங்குகளால் சமூக நோய் ஒன்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வணக்கஸ்தல நகரத்தை…
Read More

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது

Posted by - September 28, 2025
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண…
Read More

இதய நோய்களால் ஏற்படும் மரணங்களில் 80% தவிர்க்கப்படக்கூடியவை

Posted by - September 28, 2025
உலகம் முழுவதும் இதய நோய்களால் ஏற்படும் மரணங்களில் 80 சதவீதம் தவிர்க்கப்படக்கூடியவை என்பது வருத்தத்திற்குரிய விடயம் என இதய நோய்…
Read More

457 பிரதிநிதிகள் கோப் குழுவுக்கு அழைப்பு

Posted by - September 28, 2025
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் (COPE) அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர்…
Read More

எகிப்திய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

Posted by - September 28, 2025
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு Adel Ibrahim,வௌ்ளிக்கிழமை ( 26) அன்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர்…
Read More