கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டது

Posted by - October 10, 2025
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல்…
Read More

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

Posted by - October 10, 2025
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை நீர்தேக்கத்தின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கீழ் பகுதி கரையில் இருந்து இளைஞர் ஒருவரின்…
Read More

10 ஆயிரம் போதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 10, 2025
மொரட்டுவையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், போதைமாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஐ.நா தேர்தல் தொழில்நுட்பத் தேவை மதிப்பீட்டுப் பணிக்குழுவினர் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர்

Posted by - October 10, 2025
நாட்டின் தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்த சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை கண்டறியும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் தேர்தல் தொழில்நுட்பத் தேவை…
Read More

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - October 10, 2025
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக…
Read More

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்!

Posted by - October 10, 2025
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், சிறைக்கூண்டிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர்…
Read More

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிக பணம் பெற்ற முச்சக்கரவண்டி சாரதிகள் கைது!

Posted by - October 10, 2025
நாட்டுக்கு வருகைத்தந்த பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகளிடமிருந்து உரிய கட்டணங்களுக்கும் அதிகமான பணத்தை பெற்ற குற்றச்சாட்டில்…
Read More

2026 தரம் ஒன்று தொடர்பில் வௌியான விசேட அறிக்கை

Posted by - October 9, 2025
2026ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி…
Read More