மேல் மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு

Posted by - November 11, 2025
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார்…
Read More

கொட்டாஞ்சேனை தூப்பாக்கிச் சூடு – மேலும் மூவர் கைது

Posted by - November 11, 2025
கொட்டாஞ்சேனை – 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
Read More

நாட்டில் பிற்பகலில் 75 மில்லிமீட்டர் மழை!

Posted by - November 11, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More

இசைப்பிரியாவின் கொலைக்குப் பின்னால் உள்ள புலனாய்வாளர்!

Posted by - November 10, 2025
ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய…
Read More

இலங்கை – சவூதி இடையிலான இருதரப்பு அரசியல், பொருளாதார ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது குறித்து அவதானம்

Posted by - November 10, 2025
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பு அவதானம்…
Read More

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

Posted by - November 10, 2025
கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக்…
Read More

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச் செயலாளராக ஹரின் பதவியேற்பு

Posted by - November 10, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். ஐ.தே.க. தலைமையகமான…
Read More

புத்தல – மொனராகலை பிரதான வீதியில் விபத்து ; நால்வர் காயம்!

Posted by - November 10, 2025
புத்தல – மொனராகலை பிரதான வீதியில் 11 ஆவது மைல்கல் பகுதியில் இன்று திங்கட்கிழமை (10)  பிற்பகல் இடம்பெற்ற விபத்தில்…
Read More

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை ; மருந்தக உரிமையாளர் கைது!

Posted by - November 10, 2025
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் ஒருவர் சீதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

இலங்கை – சவூதி அரேபியாவுக்கு இடையேயான ஹஜ் ஒப்பந்தம் கைசாத்து

Posted by - November 10, 2025
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (9) கைசாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இலங்கை மத…
Read More