அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயினால் 10 பேர் உயிரிழப்பு!

Posted by - October 10, 2025
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக…
Read More

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நியமனம்

Posted by - October 10, 2025
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.  …
Read More

புவக்தண்டாவே சனாவுடன் அரசாங்கத்தின் தொடர்பு – விமலின் வாக்குமூலம் இதோ!

Posted by - October 10, 2025
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜரானது…
Read More

பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை

Posted by - October 10, 2025
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கு…
Read More

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது

Posted by - October 10, 2025
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு…
Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மகேஷின் மைத்துனன் கைது

Posted by - October 10, 2025
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் ‘மகேஷ் பண்டார’வின் மைத்துனர், துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட…
Read More

கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டது

Posted by - October 10, 2025
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல்…
Read More

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

Posted by - October 10, 2025
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை நீர்தேக்கத்தின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கீழ் பகுதி கரையில் இருந்து இளைஞர் ஒருவரின்…
Read More

10 ஆயிரம் போதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 10, 2025
மொரட்டுவையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், போதைமாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஐ.நா தேர்தல் தொழில்நுட்பத் தேவை மதிப்பீட்டுப் பணிக்குழுவினர் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர்

Posted by - October 10, 2025
நாட்டின் தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்த சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை கண்டறியும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் தேர்தல் தொழில்நுட்பத் தேவை…
Read More