கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்த ரவிகரன்

Posted by - November 12, 2025
வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்,…
Read More

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 12, 2025
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும்…
Read More

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்

Posted by - November 12, 2025
ஏழைகளுக்கு  வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள…
Read More

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்குங்கள் – தயாசிறி வலியுறுத்தல்

Posted by - November 12, 2025
வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளது. குறித்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் உரைகளில் பொருத்தமில்லாத வசனங்களை ஆராய்ந்து நீக்கம் – சபாநாயகர்

Posted by - November 12, 2025
பாராளுமன்ற உரைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா இராமநாதன்  உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ள பொருத்தமில்லாத வசனங்களை  ஹன்சாட்டில் இருந்து…
Read More

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - November 12, 2025
170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
Read More

மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - November 12, 2025
நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய…
Read More

இந்தியத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் X தள பதிவு!

Posted by - November 11, 2025
இந்தியாவின் புது டெல்லி தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்து…
Read More

ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு

Posted by - November 11, 2025
கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் உள்ள குளிக்குமிடத்திற்கு அருகே இருந்து பெருமளவிலான தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். T-56 ரகத்…
Read More

கெஹலியவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 11, 2025
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால்…
Read More