வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – விரிவடையும் விசாரணை

Posted by - October 12, 2025
மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு…
Read More

வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு விளம்பரமே!

Posted by - October 12, 2025
பண்டாரவளையில் இன்று (12) இடம்பெற்ற மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வு காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு…
Read More

மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை கைது

Posted by - October 12, 2025
தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தையை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக ஆரச்சிகட்டுவ…
Read More

பதவி விலகும் ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - October 12, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண…
Read More

கைதிகள், சந்தேகநபர்கள் தொடர்பில் நீதவான்களுக்கு புதிய சுற்றறிக்கை

Posted by - October 12, 2025
சந்தேக நபரையோ அல்லது கைதியையோ விசேட சிறைச்சாலையில் தடுத்து வைப்பது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதைத் தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு…
Read More

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் – சிசிடிவி ஊடாக விசாரணை

Posted by - October 12, 2025
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள…
Read More

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - October 12, 2025
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​T-56 ரக தோட்டாக்கள் உட்பட பல்வேறு வகையான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த…
Read More

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும்

Posted by - October 12, 2025
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட…
Read More

சீனாவில் நடைபெறும் பெண்கள் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்ஹரிணி

Posted by - October 12, 2025
சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய…
Read More

தங்கல்லையில் 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது

Posted by - October 12, 2025
தங்கல்லை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 2 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன்…
Read More