கைதான மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

Posted by - October 15, 2025
இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின்…
Read More

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

Posted by - October 15, 2025
தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த, நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் தொகையை கைப்பற்றுவதற்கு தகவல் வழங்கிய, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…
Read More

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

Posted by - October 15, 2025
வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு…
Read More

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

Posted by - October 15, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

Posted by - October 15, 2025
பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
Read More

மனுஷ நாணயக்கார இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

Posted by - October 15, 2025
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார்.
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது

Posted by - October 15, 2025
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தால் மின்…
Read More

காணி உரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கூட்டு ஆவணமொன்றை முன்வைப்போம்!

Posted by - October 15, 2025
மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால்…
Read More

2025 இறுதி காலாண்டில் மின்கட்டணம் அதிகரிக்கப்படாது

Posted by - October 15, 2025
ஒரு நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டத்தை மாத்திரம் கருத்திற்கொள்வதை காட்டிலும் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு…
Read More

அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், கொள்கலன் விவகாரத்துக்கும் தொடர்பில்லை!

Posted by - October 15, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்துக்கமைய கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுங்கத்துறையால் சர்ச்சைக்குரிய வகையில்…
Read More