மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023.

Posted by - July 11, 2023
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும்…
Read More

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!

Posted by - July 11, 2023
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவு சுமந்த…
Read More

டென்மார்க் கொல்பேக் நகரில் கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - July 11, 2023
கடந்த சனிக்கிழமை (08.07.2023) மாலை 17:30 மணிக்கு எமது தமிழீழ தேசத்தின் காப்பரண்களாகவும், தடைநீக்கிகளாவும் நின்று எம்மின விடுதலைக்காக தம்…
Read More

வென்மேரி அறக்கட்டளையின் விருதுகள் வழங்கும் விழா

Posted by - July 10, 2023
வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. எதிர் வரும் ஒகஸ்ட் மாதம் ஆறாம்…
Read More

பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் .

Posted by - July 9, 2023
பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

Posted by - July 9, 2023
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த…
Read More

மருதங்கேணி கடலில் மூழ்கி லண்டன் சிறுவன் உயிரிழப்பு

Posted by - July 9, 2023
லண்டனில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினரின் மரண சடங்குக்கு வந்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு…
Read More

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா? – சபா குகதாஸ் கேள்வி

Posted by - July 8, 2023
புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின்…
Read More

யேர்மனியில் 40 ஆவது ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை

Posted by - July 7, 2023
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, 1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும்.…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2023!

Posted by - July 6, 2023
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…
Read More