கரும்புலிகள் நாள் யூலை-05

Posted by - July 5, 2025
“மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்க துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகத் துறவிகள்தான் கரும்புலிகள்” -தமிழீழத் தேசியத்…
Read More

இன்று யூலை 5 ம்நாள்!கரும்புலிகள் நாள்!! எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்ய வேண்டிய நாள்.

Posted by - July 5, 2025
அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய…
Read More

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!

Posted by - July 4, 2025
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த…
Read More

இலங்கையில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

Posted by - July 2, 2025
லண்டன், ஜூலை 2, 2025 – இலங்கையின் வடக்கே உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து அவசர சர்வதேச…
Read More

கரும்புலிகள் – நிழலின் நெருப்புகள்,புரட்சியின் இரவுகள் ஏந்திய நெஞ்சங்கள்.

Posted by - July 2, 2025
கரிய இருளில் ஓர் கனலாய் நிழல்போல் வந்தார்கள், கரும்புலிகள் — சுழன்றெழும் சூறாவளியின் நரம்பாய்! கந்தக வாசமோ நெஞ்சில் பூச்சிக்கோடு…
Read More

தமிழின அழிப்பு தொடர்பில் தமிழீழத்தின் அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு நடத்திய சந்திப்பு .

Posted by - July 2, 2025
ஐரோப்பிய ஒன்றியத்துடனான எங்கள் தொடர்ச்சியான தொடர்புகளின் ஒரு பகுதியாக, IDCTE கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் சந்திப்புக்கள் நடைபெற்றது . அங்கு …
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி தென்மேற்கு மாநிலம். Püttlingen

Posted by - July 1, 2025
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த…
Read More

அவர்கள் இல்லை… ஆனால் நம் உள்ளத்தில் வாழ்கிறார்கள்!

Posted by - June 28, 2025
அவர்கள் இல்லை இன்று நிலத்தில், ஆனால் எங்கள் நெஞ்சில் நிழலாய் வாழ்கின்றார்கள்! அழித்துவிட்டோம் என்ற அவ்வழி சக்திகளுக்கு, அழிக்க முடியுமா…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயம் -சர்வதேச விசாரணையின் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிக்கிறது!

Posted by - June 28, 2025
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற,…
Read More