அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022-2023.

Posted by - January 29, 2023
யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக்…
Read More

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.Düsseldorf,Germany.

Posted by - January 28, 2023
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Brewmen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின் ஐந்து முக்கியமான…
Read More

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - January 28, 2023
27. சனவரி 2023 நோர்வே. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இடதுசாரிக்கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான…
Read More

மனித உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஸ்திரதன்மைக்கு அவசியமான விடயம் – அமெரிக்க அதிகாரி

Posted by - January 27, 2023
மனித உரிமைகளிற்கான மதிப்பு இலங்கையின் ஸ்திரதன்மைக்கும் பொருளாதார செழிப்பிற்கும் அவசியமான விடயம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்சர்வதேச குற்றம் நீதிக்கான…
Read More

உலகத்தின் யன்னலை வன்னியில் திறந்து வைத்த பேராசிரியர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா காலமானார்!

Posted by - January 26, 2023
உலகத்தின் யன்னலை வன்னியில் திறந்து வைத்த பேராசிரியர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா ,இம் மாதம்  13 ஆம் நாள் (13-01-2023)…
Read More

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-பிரான்சு.

Posted by - January 26, 2023
கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு பரிசின்…
Read More

ஒஸ்னாபுறுக் தமிழாலய தமிழர் திருநாள்-2023 (காணொளி

Posted by - January 25, 2023
பொங்கல் புத்தாண்டினை முன்னிட்டு, ஒஸ்னாபுறுக் தமிழாலயத்தினால் சென்ற 22.01.2023அன்று தமிழர் திருநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மண்டப வாசலில் வண்ணக்கோலமிட்டு, மாவிலையும்…
Read More

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-பெல்சியம்.

Posted by - January 25, 2023
கடந்த 23-01-2023 திங்கள் அன்று பெல்சிய நாட்டில் அன்வேற்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின்…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

Posted by - January 24, 2023
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று…
Read More

திருமதி. இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்களுக்கு பணிநிறைவுச் சிறப்புப் பாராட்டு விழா.

Posted by - January 23, 2023
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான டார்ம்ஸ்ரட் றோஸ்டோர்வ் தமிழாலயத்தில் 30…
Read More