மனித நேய ஈருருளிப்பயணத்தின் 13 ஆம் நாள்(பாசல் மாநகரில் இருந்து)

Posted by - September 11, 2024
மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் கடந்த 30/08/2024 நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் ஆரம்பித்தது.…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 09.09.2024 .

Posted by - September 9, 2024
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையைச் சிரமேற்று இலட்சியத்தின் வழி பணி தொடர்வோம் . ​அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே!…
Read More

வடக்கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க பிரதிநிதிகள் ஜெனீவா விஜயம்

Posted by - September 9, 2024
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணத்தின் 10 ஆம் நாள்.

Posted by - September 8, 2024
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக…
Read More

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் உறுதி

Posted by - September 8, 2024
எனது அரசியல் பயணத்தையும் அது சார்ந்த பணிகளையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே…
Read More

கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!

Posted by - September 7, 2024
கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய…
Read More

வெள்ளி விழாவைக் கொண்டாடிய தமிழாலயம் ஏவ்ற்ஸ்ரட்

Posted by - September 6, 2024
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் ஏவ்ற்ஸ்ரட் தமிழாலயத்தின் வெள்ளிவிழா கடந்த 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்குத்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்

Posted by - September 6, 2024
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக…
Read More

தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசியலமைப்புக்குட்பட்டது – மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு – இலங்கை அமைப்பின் மனு நிராகரிப்பு

Posted by - September 6, 2024
கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்.

Posted by - September 5, 2024
மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக…
Read More