ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு. – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - December 24, 2016
தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சோக நாள் 26.12.2004 ஆகும். சுமத்திரா தீவுப்பகுதியில் கடலின் ஆழத்தில் நடந்த பாரிய நிலநடுக்கத்தின்…
Read More

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 22, 2016
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை,…
Read More

அரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்”

Posted by - December 21, 2016
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும்…
Read More

செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - December 21, 2016
21.12.2016 செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன்…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஈழத்தமிழர்களும் தமது அஞ்சலியை செலுத்தினர்.

Posted by - December 20, 2016
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் பார ஊர்தி மூலம் நத்தார் சந்தையில் நேற்றைய தினம் தாக்குதல் நடைபெற்றுள்ளது.இத் தாக்குதல் பயங்கரவாதத்தின் பின்னணி…
Read More

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - December 20, 2016
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம், அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், பிரான்ஸ் கிளையின்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டியபோட்டி -வாகைமயில் 2016

Posted by - December 16, 2016
யேர்மனியில் நடனக் கலைபயில்வோருக்குகளம் அமைத்துக் கொடுத்து,அவர்களது திறமைகளைவெளிக்கொண்டுவரும் நோக்கில் நாடுதழுவியரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டியநடனப் போட்டிகடந்த 10.12.2016 அன்று…
Read More

எமது மரபு வழித் தாயகத்தை கூறுபோடுவதற்கு துணைபோவது தேசத்துரோகமாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 13, 2016
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எமது முன்னோர்கள் வழி வழியே மரபு வழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழத்தின் வரலாறானது இலங்கைத்…
Read More

ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளம் ஊடகவியலாளரக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

Posted by - December 13, 2016
லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நிகழ்சியொன்றை…
Read More

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் பல்லின மக்களுடனான ஒன்றுகூடல்

Posted by - December 12, 2016
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற உலக சமாதானத்துக்கான மக்கள் ஒன்று கூடலில் நூற்றுக்கணக்கான பல்லின மக்கள்…
Read More