‘தை’ பிறப்பின் தடத்தில் இலட்சியக் கனவு மெய்ப்பட உலகத் தமிழர்கள் ஒன்றிணைவோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - January 14, 2017
‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையின் வழியே புதிதாகப் பிறக்கும் ‘தை’ பிறப்பின் தடத்தில் எமது இலட்சியக் கனவான…
Read More

யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா – 2017

Posted by - January 10, 2017
யேர்மனியில் நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது. இதில்…
Read More

விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனி

Posted by - January 7, 2017
மறுக்கப்பட்டுவரும் நீதியை தாமதமின்றி வழங்குமாறு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பல்லாயிரம்பேர் ஜெனிவாவில் ஒன்றுகூடிய நிகழ்வுகள்…
Read More

சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2017!

Posted by - January 2, 2017
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும்…
Read More

ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”

Posted by - January 1, 2017
தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில்…
Read More

ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பட்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 31, 2016
ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சு தமிழர் தாயகத்தில் ஒளிப்பிளம்பாய் ஒளிபரப்பிவந்த நிலையில் ஆயுத…
Read More

“எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா

Posted by - December 29, 2016
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின்…
Read More

காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

Posted by - December 27, 2016
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை…
Read More

யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - December 26, 2016
23.12.2016 வெள்ளிக்கிழமை அன்று யேர்மனி , டோர்ட்மூன்ட் (Dortmund) நகரில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு…
Read More

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு. – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - December 24, 2016
தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சோக நாள் 26.12.2004 ஆகும். சுமத்திரா தீவுப்பகுதியில் கடலின் ஆழத்தில் நடந்த பாரிய நிலநடுக்கத்தின்…
Read More