மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - March 2, 2017
தமிழீழ விடுதலைக்கு தனது சிம்மக் குரலால் உரம் சேர்த்த மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ்…
Read More

ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு…
Read More

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி . தயாரிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக்…
Read More

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது.6 வது நாளாக நேற்றைய தினம்…
Read More

நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 1, 2017
நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Read More

கொட்டும் மழைக்கு மத்தியில் பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 1, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…
Read More

ஐநா பேரணிக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அழைப்பு

Posted by - March 1, 2017
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – புலம்பெயர் ஈழத்தமிழர்களின்…
Read More

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

Posted by - March 1, 2017
தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த…
Read More

உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப ஜெனீவா முன்றலில் அணிதிரள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - March 1, 2017
சமாதானம் பேசியே எம்மை கொன்றொழித்த சர்வதேசத்திடமே எமக்கான நீதியையும் பெற்றாகவேண்டிய கையறுநிலையின் வெளிப்பாடாக போராட்ட மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனீவா முன்றலில்…
Read More