சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - March 27, 2018
March 27, 2018 Norway பெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன்…
Read More

இன அழிப்புக்கு முகம்கொடுக்கும் நாம் எமது அடையாளங்களை பாதுகாத்தல் அவசியம்- யேர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு புலம்பெயர் மக்களின் நிகழ்வு

Posted by - March 27, 2018
யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்டும்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018

Posted by - March 26, 2018
யேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில்…
Read More

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்!

Posted by - March 23, 2018
‘‘இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள…
Read More

அமெரிக்க தேர்தலில் களம் இறங்கும் இலங்கை பெண்!

Posted by - March 23, 2018
அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ்பெண் ஒருவர் இம்முறை போட்டியிடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
Read More

பொறுப்புக்கூறலை மீளவும் வலியுறுத்துகின்றோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 22, 2018
‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு…
Read More

தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

Posted by - March 21, 2018
20.03.2018 தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம். தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன்…
Read More

ஐ.நா. பக்க அறை அமர்வு உரைகளை கூட்டமாய் வந்து குழப்பும் சிறிலங்கா இராணுவம்!

Posted by - March 20, 2018
ஐ.நா சபை கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்கள் சார்பில் நடை பெறும் பக்க அறை கூட்டங்களில் குழுவாக பங்கேற்றுவரும் 50க்கும்…
Read More

சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிரான போரட்டம்!- கனடா

Posted by - March 18, 2018
சிறுபான்மை இனமக்களிற்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிரான போரட்டம். சிங்கள பௌத்த பேரினவாத…
Read More