தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் நினைவு நிகழ்வு

Posted by - June 18, 2017
பொன். சிவகுமாரன் அண்ணாவின் நினைவாக கொண்டாடப்படும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளை (05.06.2017) முன்னிட்டு 14.06.2017 அன்று யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட்…
Read More

முள்ளிவாய்க்காலில் வாழ்வாதார உதவி வழங்கல் – தமிழ் பெண்கள் அமைப்பு – பேர்லின் ,யேர்மனி

Posted by - June 17, 2017
தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் பேர்லின் வாழ் தமிழ் மக்களின் பேராதரவில் நடைபெற்ற கலைமாருதம் 2017 நிகழ்வில் பெறப்பட்ட நிதியில்…
Read More

விடுதலையின் பாதையில்… தமிழீழத்தை நோக்கி… ஸ்கொட்லாந்தில் மக்கள் சந்திப்பு

Posted by - June 17, 2017
இச் சந்திப்பில் தமிழீழ விடுதலையை நோக்கிய புலம்பெயர் மக்களின் அரசியற் செயற்பாடுகள் பற்றியும் தாயக சமகால அரசியல் நிலமையை பற்றியும்…
Read More

பிரான்சு இளையோர் அமைப்பு சிறப்பாக நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வு!

Posted by - June 15, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வுகள், நேற்று (11.06.2017) ஞாயிற்றுக்கிழமை பகல்…
Read More

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலோடு சேர்ந்தியங்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - June 15, 2017
அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் 2009 ற்கு பின் நலிவடைந்து போயிருக்கும் தமிழர்களுக்கான தேவையினை உணர்ந்து தம்முடைய வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவார்களென்ற…
Read More

ஆர்மேனிய இனவழிப்பு ஈழத்தமிழர்களுக்கு கற்றுத்தரும் படிப்பினைகள்

Posted by - May 31, 2017
101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக…
Read More

புகலிடக் கோரிக்கையாளரை முத்தமிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அவுஸ்திரேலியாவில் சிறை

Posted by - May 29, 2017
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை முத்தமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு

Posted by - May 22, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வும், தியாகதீபம் அன்னைபூபதியின் 29வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் நினைவுகூரலும்!…
Read More

“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 6 – சிறுவர்களின் வெளியீடு – தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

Posted by - May 22, 2017
புலம்பெயர்ந்து பிறந்துவளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 6 வருடங்களாக தமிழ்…
Read More