ஓவியர் கருணா வின்சென்ற் காலமானார்!

Posted by - February 23, 2019
தாய்வீடு பத்திரிகையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிவந்த ஓவியர் கருணா வின்சென்ற், பெப்பிரவரி 22ம் நாள் வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் காலமானார் .  இறுதி…
Read More

தொடர்கின்ற ஈருருளி பயணம் – நான்காவது நாள்

Posted by - February 22, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம் அர்லோன் மாநகரைச் சென்றடைந்தது. …
Read More

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது .

Posted by - February 21, 2019
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி 40 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு ஐநா நோக்கி செல்லும்   ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக…
Read More

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி!

Posted by - February 19, 2019
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும்  ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம். 18/02/2019 இன்று பி.ப…
Read More

மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.

Posted by - February 14, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு…
Read More

எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்! – ஈகப்பேரொளி முருகதாசன்.!

Posted by - February 12, 2019
தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27…
Read More

ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன்தமிழினத்துரோகத்தின்நீட்சியாகவே வரலாற்றுகுறிப்பேடுவெளியீடு! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 11, 2019
Februar 10, 2019 Norway தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே  பின்னாட்களில் பாதை மாறி கொள்கை…
Read More

71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் தான் சிறிலங்காவின் சுதந்திரதினம்

Posted by - February 4, 2019
Februar 03, 2019 Norway தமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில்,…
Read More

பிரித்தானியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடுதலை புலிகளின் முக்கியஸ்த்தரின் இறுதி வணக்க நிகழ்வு!

Posted by - February 3, 2019
பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரனின் இறுதி கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளன…
Read More