பேரொளியாகி வழிகாட்டும் மேதகுவின் சித்தாந்தங்களை ஒரு சிறிய தீபமெற்றி அழித்து விட முடியாது.

Posted by - July 17, 2025
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரித்தானியா வாழ் தமிழீழத் தமிழ் உறவுகளே வணக்கம். எமது தமிழீழத் தேசத்தின் தாய்மடியிலே, முன்னைத்தமிழ் வீரமரபொன்றின் விழுதாகி,…
Read More

மத்தியமாநிலம் Neuss நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்.2025

Posted by - July 16, 2025
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த…
Read More

விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள்.

Posted by - July 16, 2025
அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய யேர்மனிய மற்றும் உலகவாழ் ஈழத்தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம். தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட…
Read More

புலிகளின் குரல் நின்றது – ஆனால் அதன் ஓசை நிலைத்திருக்கும்: சத்தியா அவர்களின் மறைவு ஒரு வரலாற்றுப் பதிவாக

Posted by - July 14, 2025
“அவரது குரலில் ஒலித்த ஒவ்வொரு செய்தியும், எமது விடுதலைக் கனவின் துடிப்பாக நம்மை நெஞ்சத்தில் நிழலாய் தொடந்தது. அந்தக் குரலின்…
Read More

கறுப்பு யூலையின் 42 ஆம் ஆண்டு நினைவுகளோடு- டுசில்டோர்வ் நகரில் எதிர்வரும் 23.07.2025 அன்று ஒன்றிணைவோம்..

Posted by - July 10, 2025
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, 1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும்.…
Read More

பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?

Posted by - July 9, 2025
பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி  விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன்…
Read More