ஆனந்தபுரத்து நாயகர்களின் நினைவெழுச்சி நாள்-Belgium

Posted by - April 9, 2024
2009 அன்று நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சித்திரை மாதம் ஆனந்த புரம் பகுதியில் எமது தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம்…
Read More

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.

Posted by - April 7, 2024
தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற…
Read More

மத்தியமாநிலத்தில் ஆண்டு 12ஐ நிறைவு செய்த 80 மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

Posted by - April 7, 2024
 யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறைவு விழாவில் . மத்தியமாநிலத்தில் ஆண்டு 12ஐ நிறைவு செய்த…
Read More

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறைவு விழா 2024 – ஆரம்ப நிகழ்வு.

Posted by - April 7, 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறை வுவிழா யேர்மனியில் 5 மாநிலங்களில் இந்த மாதம் தொடர்ச்சியாக நடைபெறத்…
Read More

வெடுக்குநாறியில் கைதானவர்கள் ஐ.நா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்தனர்.

Posted by - March 26, 2024
வெடுக்குநாறியில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்து…
Read More

யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”

Posted by - March 23, 2024
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த…
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் மென்கடே நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024

Posted by - March 21, 2024
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில்…
Read More

கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

Posted by - March 21, 2024
தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம் தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி…
Read More

டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு

Posted by - March 19, 2024
16.03.2024 அன்று அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது. இக் கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல்,…
Read More