உலக மகளிர் தினமும் தமிழீழப் பெண்களும் – மகளிர் அமைப்பு டென்மார்க்.

Posted by - March 8, 2022
உலக மகளிர் தினமும் தமிழீழப் பெண்களும் “மார்ச் 08, உலக மகளிர் நாளாகும்“ உலகப் பெண்களுக்கே வழிகாட்டியாக உயர்ந்து நின்ற…
Read More

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின!

Posted by - March 7, 2022
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று (06.03.2022)…
Read More

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.

Posted by - March 7, 2022
கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு…
Read More

18ம் நாளாக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும்அறவழிப்போராட்டம்.

Posted by - March 6, 2022
சுவிசு பயேர்ன் , மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்தொடர்ந்தது. சிறிலங்கா பேரினவாத அரசினால்…
Read More

17ஆவது நாளாகத் தொடரும் ஈருருளிப்பயணம்.(04.03.2022)

Posted by - March 5, 2022
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ,17ஆவது நாளாகத் தொடரும் ஈருருளிப்பயணம்.(04.03.2022) சிறிலங்கா பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன,கொத்துக்குண்டுத்…
Read More

சுவிசு நாட்டின் எல்லையில் உள்நுழைந்து மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - March 3, 2022
இன்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற…
Read More

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2022!

Posted by - March 1, 2022
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும்…
Read More

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 12 வது நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்.

Posted by - February 28, 2022
27.02.2002 இன்று ஆரம்பித்த ஈருருளிப்பயணம் Baden என்னும் மாநகரத்தில் நிறைவுற்றது. பயணித்த வழியில் Karlsuher மாநகரத்தில் தமிழ் மக்களின் வரவேற்போடு…
Read More

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2022.

Posted by - February 28, 2022
டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர் விளையாட்டு துறையினரால் 10 ஆவது தடவையாக 26.02.2022…
Read More