தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

Posted by - May 2, 2022
தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக் கிளை அவரின் 30…
Read More

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருட்காட் அரங்கு

Posted by - May 2, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் என நான்கு அரங்குகளில் 32ஆவது அகவை…
Read More

பிரான்சில் பல்லின மக்களின் 2022 மேதினப் பேரணியோடு பயணித்த தமிழீழ மக்கள்!

Posted by - May 2, 2022
பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2022 மே 1…
Read More

பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி.

Posted by - May 2, 2022
பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி நிகழ்வு இடம்பெற்றது . இதில் பல்லின மக்கள் மிக உணர்வுடனும் எழுச்சியுடனும்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்!யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன்.

Posted by - May 2, 2022
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று , சுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும்…
Read More

இலங்கையின் அரசியல் பிரமுகர்களின் படங்களுடன் பிரான்ஸ் நாட்டில் போராட்டம்

Posted by - May 2, 2022
பிரான்ஸ் நாட்டில் மே தின மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்று நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்…
Read More

டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்

Posted by - May 1, 2022
பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணா…
Read More

யேர்மனி Mannheim,Karlsruhe நகரத்தில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்.

Posted by - April 27, 2022
யேர்மனி Mannheim,Karlsruhe நகரத்தில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்.
Read More

யேர்மனி முன்சன் நகரத்தில் நடைபெற்ற அன்னைபூபதித்தாயின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - April 26, 2022
யேர்மனி முன்சன் நகரத்தில் தியாகச்சுடர் அன்னை பூபதியின் 34 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் எழுச்சியுடன் நடைபெற்றது.…
Read More