பிரித்தனிய பாராளுமன்ற சதுக்கத்தில் தமிழின அழிப்பின் 13ம் ஆண்டு நினைவு நிகழ்வு.

Posted by - May 19, 2022
முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற…
Read More

யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - May 19, 2022
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு, மேற்கு மற்றும் சாந்தபுரம் கிராமங்களில் மிகவறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்…
Read More

மே-18-தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm) நகரில்

Posted by - May 19, 2022
மே-18. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களை சிங்கள இனவெறி…
Read More

கனடாவில் மில்லியன்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம்

Posted by - May 18, 2022
கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
Read More

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை.

Posted by - May 17, 2022
  ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. –…
Read More

தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

Posted by - May 17, 2022
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம்…
Read More

யேர்மனி கனோவர் நகரமத்தியில் நடைபெற்ற மே 18 கவனயீர்ப்புக் கண்காட்சியும் துண்டுப்பிரசுரப் பிரச்சாரமும்.

Posted by - May 17, 2022
யேர்மனி கனோவர் நகரமத்தியில் நடைபெற்ற மே 18 கவனயீர்ப்புக் கண்காட்சியும் துண்டுப்பிரசுரப் பிரச்சாரமும்.
Read More

மெல்பேர்னில் தமிழினப்படுகொலை குறித்த துண்டுப்பிரசுரங்களை கிழித்தெறிந்த சில சிங்களவர்கள்!

Posted by - May 17, 2022
மெல்பேர்னில் தமிழினப்படுகொலை குறித்த துண்டுப்பிரசுரங்களை கிழித்தெறிந்த சம்பவம் : தமிழரின் பிரச்சினைக்கு செவிசாய்க்காது போராட்டங்களுக்கு அழைப்பது நியாயமா ? அவுஸ்திரேலியாவின்…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மீளாய்வும் புதிய திட்டமிடலும்.

Posted by - May 16, 2022
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சென்றாண்டுக்கான மீளாய்வும் தொடரும் ஆண்டுகளுக்கான புதிய திட்டமிடலும் 13.05.2022ஆம் நாள் முதல் 15.05.2022ஆம்…
Read More

இனிய தமிழ் சொந்தங்களே! கேட்கிறதா எங்கள் குரல்கள்.

Posted by - May 16, 2022
இனிய தமிழ் சொந்தங்களே, கேட்கிறதா எங்கள் குரல்கள்……தெரிகிறதா எங்கள் முகங்கள் ……மறந்திருப்பீர்களா எங்களை…..ஓடிவந்து உங்களை எல்லாம் ஒருமுறை கட்டியணைத்து கதறியழவேண்டுமென்று…
Read More