முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நூல் சிறுவர்களின் கையெழுத்துப் பிரதியாக மே 18 தமிழின அழிப்பு நாளில் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

Posted by - May 21, 2022
“ முள்ளிவாய்க்கால் முற்றம்” எம் இனத்தின் வலிசுமந்த வீர வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் வகையில் யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின்…
Read More

அமரர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - May 20, 2022
அமரர் திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு கீழ்வரும் முகவரியில் 23.5.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்…
Read More

திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா.-யேர்மனியில் சாவடைந்துள்ளார்.

Posted by - May 20, 2022
தமிழீழத் தாய்த்திரு நாட்டின் எழில்மிகு வளங்களோடும், தாய்மண்ணின் விடுதலை உணர்வோடும் இரண்டறக் கலந்து கிடக்கும் வடமராட்சியின் பருத்தித்துறையில் அவதரித்து, அந்த…
Read More

பெல்சியம் தலைநகர் புறுசெல்ஸ் இல் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை.

Posted by - May 19, 2022
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் நாட்டின் தலைநகர் புறுசெல்ஸ்( Brussels ) இல்…
Read More

பிரான்சில் பேரெழுச்சி கொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் பேரணி!

Posted by - May 19, 2022
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர்…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் .

Posted by - May 19, 2022
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2022!

Posted by - May 19, 2022
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு…
Read More

டென்மார்க் தலைநகரில் மாபெரும் முள்ளிவாய்க்கால் பேரணி!

Posted by - May 19, 2022
இன்று புதன்கிழமை 18.05.2022 அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தின் முன் ஒன்று கூடிய மக்கள் அங்கு கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்,…
Read More

பிரித்தனிய பாராளுமன்ற சதுக்கத்தில் தமிழின அழிப்பின் 13ம் ஆண்டு நினைவு நிகழ்வு.

Posted by - May 19, 2022
முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற…
Read More

யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - May 19, 2022
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு, மேற்கு மற்றும் சாந்தபுரம் கிராமங்களில் மிகவறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்…
Read More