பிரான்சில் செந்தாளனுக்கு இறுதி வணக்கம்!

Posted by - September 24, 2022
விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய செந்தாழன் பிரான்சில் சுகவீனம் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் நாள் சாவடைந்தார்.…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - September 21, 2022
எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 17.09.2022 யேர்மனி வடமாநிலம்.

Posted by - September 21, 2022
யேர்மனியில் தமிழ்க்கல்விக்கழக தமிழாலயங்களினை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் மாநில ரீதியாக நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் நிறைவாக…
Read More

மெய்வல்லுனர் போட்டி 2022 – தமிழாலயம் பென்ஸ்கைம்

Posted by - September 19, 2022
தமிழாலய மாணவர்களின் உடலுள வளத்தையும், ஒற்றுமை, புரிந்துணர்வு, என்பவற்றையும் வளர்த்தெடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும்…
Read More

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் (4) நாள் (நினைவேந்தல் ) ஊர்திப்பவனி புதுகுடியிருப்பு வந்தடைந்தது.

Posted by - September 18, 2022
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் (4) நாள் (நினைவேந்தல் ) ஊர்திப்பவனி புதுகுடியிருப்பு வந்தடைந்தது. திலீபனுடன் நான்காம் நாள்…! கடந்த…
Read More

புதிய பிரேரணை குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது – தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

Posted by - September 18, 2022
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடையமுடியாது எனவும், இலங்கையை…
Read More

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு !

Posted by - September 17, 2022
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வரவும்,…
Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2022

Posted by - September 16, 2022
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 10.09.2022 சனிக்கிழமை, 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களும் பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்வ் மண்டபத்தில் மிகச்…
Read More

தாயகத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - September 16, 2022
யாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35வது நினைவு தினத்தினை முன்னிட்டு  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான…
Read More

சர்வதேச சமூகமே நேரத்தை வீணடிக்காதீர்: தமிழர் தரப்பு

Posted by - September 16, 2022
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு  எந்த நம்பிக்கையும்…
Read More