தியாகதீபம் திலீபன் அவர்களின் 35ஆவது நினைவுவணக்க நிகழ்வு இராட்டிங்கன் தமிழாலயம்.

Posted by - September 26, 2022
இராட்டிங்கன் தமிழாலயத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 35ஆவது நினைவுவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 15.09.1987அன்று இந்திய அமைதிப்படைக்கு எதிராக 5…
Read More

தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு-பிரித்தானியா.

Posted by - September 26, 2022
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம்…
Read More

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம்.

Posted by - September 26, 2022
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் “அகிம்சையின் நீதிப்பயணம் “…
Read More

தமிழாலயங்களில் திலீபனுக்கு மலர்தூவி சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

Posted by - September 26, 2022
யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் லெப். கேணல் தியாகி திவீபனுக்கு மாணவர்கள் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
Read More

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்…………

Posted by - September 26, 2022
திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்………… இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு…
Read More

தியாக தீபத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலை குழப்பிய வேலன் சுவாமிகள்.

Posted by - September 26, 2022
தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காய் இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில்…
Read More

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஈழ தமிழ் இளைஞன்

Posted by - September 25, 2022
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் ஈழ தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
Read More

பிரான்சில் செந்தாளனுக்கு இறுதி வணக்கம்!

Posted by - September 24, 2022
விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய செந்தாழன் பிரான்சில் சுகவீனம் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் நாள் சாவடைந்தார்.…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - September 21, 2022
எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 17.09.2022 யேர்மனி வடமாநிலம்.

Posted by - September 21, 2022
யேர்மனியில் தமிழ்க்கல்விக்கழக தமிழாலயங்களினை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் மாநில ரீதியாக நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் நிறைவாக…
Read More