தமிழாலயங்களில் திலீபனுக்கு மலர்தூவி சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

391 0

யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் லெப். கேணல் தியாகி திவீபனுக்கு மாணவர்கள் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.