தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம்.

443 0

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் “அகிம்சையின் நீதிப்பயணம் “ வாகனப்பவனி கவனயீர்ப்பு போராட்டம் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய முன்றலில் சற்றுமுன் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.