டாம்ஸ்ரட் றோஸ்டோவ் தமிழாலயத்தின் பதினாறாவது அகவை நிறைவு விழா.

Posted by - October 6, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் டாம்ஸ்ரட் றோஸ்டோவ் தமிழாலயம் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தியாக தீபம்…
Read More

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்

Posted by - October 6, 2022
ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையை திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்…
Read More

சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும்

Posted by - October 5, 2022
ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் என  புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள்…
Read More

தமிழ் இளையோர் மாநாடு 2022-சுவிற்சர்லாந்து.

Posted by - October 5, 2022
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்திய இவ்வாண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை பாசல் மாநகரில் நடைபெற்றது.…
Read More

லெப் கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ம்ஆண்டு வணக்க நிகழ்வு-லண்டன்.

Posted by - October 5, 2022
லெப் கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ம்ஆண்டு வணக்க நிகழ்வுகள் இன்றுதமிழர்ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் நேற்றய தினம் லண்டனில் இடம் பெற்றது. நிகழ்வில் பொது சுடரினை திரு கதிர்ச்செல்வன்அவர்கள் எற்றி வைத்தார்கள்.  ஈகைசுடரினை தொடர்ந்து  திரு உருவப்படத்திற்க்கானமலர் மாலையினை திருமதி அன்னலக்‌ஷ்மிஜெயபாபு அணிவித்தார்கள். நிகழ்வில் கவிதைகள் , நினைவு உரைகள் என பலநிகழ்வுகள் இடம் பெற்றன . அத்துடன் EXCEL மண்டபத்தில் நடை பெற இருக்கும் 2022 ம் ஆண்டிற்கான தமிழீழத்…
Read More

டென்மார்கில் கேணிங் மற்றும் கொல்பேக் நகரங்களில் தியாகதீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்.

Posted by - October 5, 2022
கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (01,02/10/2022 )  டென்மார்க்கில் கேணிங் மற்றும் கொல்பேக் நகரில் தியாக தீபம் திலீபன்…
Read More

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு -Dortmund,Germany.

Posted by - October 5, 2022
யேர்மன் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள டோட்முன்ட் நகரில் 03.10.2022 திங்கட்கிழமை அன்று தியாகதீபம் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு…
Read More

லிவர்குசன் தமிழாலயத்தின் நவராத்திரி விழா.

Posted by - October 5, 2022
யேர்மன் தமிழ்க்கல்விக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்களில் ஒன்றான லிவர்குசன் தமிழாலயத்தின் நவராத்திரி விழா 04.10.2022 விஜயதசமி அன்று மிகவும் சிறப்பாகக்…
Read More

யேர்மனியத் தமிழாலயங்களின் வாணிவிழா வழிபாடும் ஏடு தொடக்குதலும்.

Posted by - October 5, 2022
மனித வாழ்வியலுக்கு அகத்தியமான வீரம், செல்வம், கல்வி போன்றவை வேண்டி நவராத்திரி வழிபாடானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வி நிறுவகமாகப் பணியாற்றிவரும்…
Read More

தமிழ் இளையோர் மாநாடு 2022

Posted by - October 3, 2022
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்திய இவ்வாண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை பாசல் மாநகரில் நடைபெற்றது.…
Read More