தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்திய இவ்வாண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை பாசல் மாநகரில் நடைபெற்றது. இதில் தமிழ் இளையோர் கலந்துகொண்டு தமிழர்சிறப்பு, வரலாறு, அரசியல், தாயகத்து மாணவர்களுக்கான கல்வி உதவிகள் தொடர்பாகவும் தமிழ்மொழிக்கல்வி பற்றியும் அதனைத் தொடர்ந்து சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் கலந்துரையாடினர். தமிழ் இளையோர் திறன்கள், சாதனைகள் மற்றும் ஆக்கங்களினை அடையாளம் காணுதலும் வெளிக்கொணர்தலும் மதிப்பளித்தலும் தொடர்பாகவும் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பெற்றன. இம்மாநாட்டில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள் அருணாசலம் சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அத்துடன் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர், இணை இணைப்பாளர் ஆகியோரும் டென்மார்க் நாட்டிலிருந்து வருகைதந்திருந்த இளையோரும் கலந்து சிறப்பித்தனர். அடுத்த ஆண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் நடாத்தத் தீர்மானிக்கப்பெற்றுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- தமிழ் இளையோர் மாநாடு 2022-சுவிற்சர்லாந்து.
ஆசிரியர் தலையங்கம்
-
நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது!
September 30, 2023 -
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023 -
கப்டன் அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் போரில் தனி ஒரு அத்தியாயம்!
August 13, 2023
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்
September 26, 2023 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2023 -
தியாக தீபம் திலீபன் -பத்தாம் நாள் நினைவலைகள்!
September 24, 2023
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 – சுவிஸ், Basel.
September 27, 2023 -
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 25, 2023 -
தமிழரின் கலையாம் ஊரகப்பேரொளி 2023.
September 6, 2023