விடுதலைப்புலிகளின் தலைவர் சமஸ்டியை தழுவ மறுத்தார்! -சொல்ஹெய்ம்

Posted by - October 16, 2022
தற்போதைய நெருக்கடியாலஇனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம்…
Read More

கனவுகளின் காதலன் கலாம் ஐயா! அவருக்கே என் முதல் சலாம் ஐயா!

Posted by - October 15, 2022
அறிவியல் மேதை டாக்டர்.ஏ.பி.ஜே. அவர்களின் பிறந்த நாள் இன்று. சிறந்த ஆசானாய், கவரும் பேச்சாளராய், பாரத நாட்டின் தலைவனாய், ஏவுகணையின் தந்தையாய்…
Read More

பிரேசிலில் வெற்றிபெறப் போவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

Posted by - October 9, 2022
உலகின் ஐந்தாவது பெரிய நாடான பிரேசிலில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் எவருமே ஐம்பது சதவீதத்துக்கு…
Read More

அலி சப்றியின் விசுவாச அரசியலும், ரணிலின் அசாதாரண மௌனமும்!

Posted by - October 9, 2022
50:1 இலக்கத் தீர்மானம் ஜெனிவாவில் 17 மேலதிக வாக்குகளால் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாhல், போர்க்குற்றம் புரிந்த படைத்தரப்பினரை நாட்டுக்கு வெளியே சட்டத்துக்குட்படுத்த…
Read More

அரசாங்கத்தின் தீக்கோழி மனோபாவம்

Posted by - October 6, 2022
அரச அலுவலர்கள் செய்தியாளர்களுடன் உத்தியோகபூர்வ தகவல்கள் குறித்து பேசுவதற்கு நீண்டகாலமாகவே தடை இருந்துவருகிறது.இப்போது அவர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவு…
Read More

அடக்குமுறை பயனளிக்குமா?

Posted by - October 5, 2022
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, அரசாங்கம் அந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதை விட, பொருளாதார நெருக்கடியால்…
Read More

இஸ்லாமிய குடியரசின் ‘ஹிஜாப்’ பிரச்சினை

Posted by - October 3, 2022
சர்வதேசமென்ற அடைமொழி சேர்க்கப்பட்ட ஊடகங்களில் மீண்டும் ஈரான் பேசுபொருளாகி இருக்கிறது. சமூக ஊடகங்களிலும் ஈரான் பற்றிய எண்ணற்ற பதிவுகள்.
Read More

தீர்மானங்களுடன் சமரசம் செய்ய இலங்கை ஒருபோதும் தயாரில்லை!

Posted by - October 3, 2022
‘ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்பில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி அதனை நாம் ஏற்கப் போவதில்லை. சமரசத்துக்கு இங்கு இடமில்லை. ஆதாரங்களைச் சேகரிக்கும்…
Read More

திறக்கப்படும் புதிய களம்

Posted by - October 2, 2022
“உயர்பாதுகாப்பு வலய விவகாரம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பெரும் சவாலாகவும், சறுக்கலாகவும் அமைந்து விட்டது” ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று…
Read More