மழைவிட்டும் தூவானம் போகவில்லை! –

Posted by - July 15, 2017
புதிய அரசியலமைப்பு முயற்சி தேக்க நிலையில் இருப்பதாலும், சமகால அரசியல் போக்கு தளம்பலாக இருப்பதாலும் காத்திரமான சில முடிவுகளை எட்ட…
Read More

அரசியல் யாப்பு உருவாக்கமும் முரண் நிலையும் – துன்னாலைச் செல்வம்

Posted by - July 15, 2017
1945-1946 ஆகிய ஆண்டுகளில் தொடங்கிய தமிழ் மக்களின் அரசியல் குரல் இத்தனை ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது? இதுவரை கடந்து…
Read More

புதிய தலைமை சாத்தியமாகுமா? – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - July 13, 2017
தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை…
Read More

மீளக்குடியேறும் நம்பிக்கையுடன் மயிலிட்டி மக்கள்!

Posted by - July 12, 2017
வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என தற்போது நம்புகிறார்கள். இவர்கள்…
Read More

எழுதுங்களேன் – நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! – கப்டன் வானதி

Posted by - July 11, 2017
ஒரு விடயத்தை மற்றவர் சொன்ன வழியில் சொல்லாது எமக்கென புதுவழி வகுத்துக் கொண்டு சிறப்பாகச் சொன்னால் அது புதுமை. இப்படி…
Read More

சோதனைக்களம் -செல்வரட்னம் சிறிதரன்

Posted by - July 11, 2017
புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி;கள்…
Read More

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன்

Posted by - July 9, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி…
Read More

காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - July 8, 2017
காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை…
Read More

வடமாகாணசபையில் இடம்பெறும் குழப்பங்களின் பின்னணியை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்

Posted by - July 7, 2017
தமிழர்களடங்கிய வடமாகாண சபை உறுப்பினர்களிடையே அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளரான முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற அண்மையில் ஒரு சூழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுள்ளது.…
Read More

சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?

Posted by - July 7, 2017
புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின்…
Read More