மியான்மர் சென்று திரும்பிய முதலை புயல்: ஆந்திரா நோக்கி நகர்கிறது

Posted by - October 26, 2016
மியான்மர் சென்ற முதலை புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும்…
Read More

பிரிட்டன் இளவரசியை மேலாடை இல்லாமல் படம்பிடித்தவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted by - October 26, 2016
பிரிட்டன் நாட்டின் இளவரசரான வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியர் கடந்த 2012-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.…
Read More

பாகிஸ்தான்: போலீஸ் பயிற்சி கல்லூரி மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது நள்ளிரவு வேளையில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 60-க்கும்…
Read More

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி

Posted by - October 25, 2016
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை கவுகாத்தியில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் நடத்த…
Read More

இத்தாலி கடல்பகுதியில் 2200 அகதிகள் மீட்பு – 16 பிரேதங்கள் கண்டெடுப்பு

Posted by - October 25, 2016
மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர்…
Read More

பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால்…
Read More

உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் பட்லே காலமானார்

Posted by - October 25, 2016
உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் லூயிஸ் பட்லே இபானெஸ் தனது 88-வது வயதில் மோண்டெவீடியோ நகரில் நேற்று காலமானார்.
Read More

பேர்முடா முக்கோண மர்மம் தீர்ந்தது?

Posted by - October 24, 2016
உலகில் உள்ள மர்மங்களில் முக்கியமான கூறப்படும் பேர்முடா முக்கோணம் குறித்த மர்மம் தீர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்திலாந்திக் சமுத்திரத்தின் பேர்முடா,…
Read More

ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகள் பலி

Posted by - October 24, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஒடிசா – ஆந்திரா…
Read More

மோசுலில் கிறிஸ்த்தவ தேவாலயம் மீது தாக்குதல்

Posted by - October 24, 2016
ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலம் ஒன்று ஈராக்கிய அரசாங்க படையினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…
Read More