ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 8 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 8, 2017
ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 8 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
Read More

சிரியா: டேங்கர் லாரி குண்டு வெடிப்புக்கு 50 பேர் பலி

Posted by - January 8, 2017
சிரியாவின் அலெப்போ மாநிலத்துக்கு உட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர், பலர்…
Read More

ஐவரி கோஸ்ட்: சம்பள உயர்வுக்காக ராணுவ மந்திரியை சிறைபிடித்த வீரர்கள்

Posted by - January 8, 2017
கொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டு ராணுவ மந்திரி சம்பள உயர்வு மற்றும் போனஸ் கேட்டு…
Read More

அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றவரிடம் தீவிர விசாரணை

Posted by - January 8, 2017
அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில்…
Read More

இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.சபையிடம் பாகிஸ்தான் ஆவணம் தாக்கல்

Posted by - January 8, 2017
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பாகிஸ்தான், அதற்கே களப்பலியாகவும் ஆகி…
Read More

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் – பிரதமர் மோடி

Posted by - January 8, 2017
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதீய…
Read More

டரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க நாடாளுமன்றம்

Posted by - January 7, 2017
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டரம்பின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் இன்று…
Read More

ஃப்ளோரிடாவில் தாக்குதல் நடத்தியவர் கைது

Posted by - January 7, 2017
5 பேர் கொல்லப்பட்ட, 8 பேர் காயமடைந்த ஃபோர்ட் லௌடர்டேட் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவரை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

சிரியா கார் குண்டு வெடிப்பில் 16 பேர் பலி

Posted by - January 7, 2017
சிரியாவின் மக்கள் நடமாட்டம் உள்ள ஜிபிலே நகரில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய அரசு கட்டுப்பாட்டில்…
Read More

பிரேசில் சிறைகளில் தொடரும் கலவரம்: ரோராய்மா மாநிலத்தில் 33 கைதிகள் உயிரிழப்பு

Posted by - January 7, 2017
பிரேசில் நாட்டில் மேலும் ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர்.
Read More