பெற்றோல், டீசல் விலைகளை ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்க ஐ.ஓ.சி. தீர்மானம்

Posted by - September 30, 2017
ஒக்டோபர் மாதத்தில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்படவுள்ள விலை…
Read More

அமெரிக்காவை எதிர்கொள்ள 5 மில்லியன் ராணுவத்தினர்

Posted by - September 30, 2017
அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள 5 மில்லியன் வடகொரிய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. டிரம்ப் அரசியின்…
Read More

அமெரிக்க வாக்காளர் பட்டியலில் பெண்கள் பிரிவில் டிரம்ப் மருமகன் பெயர்

Posted by - September 30, 2017
அமெரிக்க வாக்காளர் பட்டியலில் பெண்கள் பிரிவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மருமகன் பெயர் இடம் பெற்றுள்ளது.
Read More

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மலையாளிகளின் மகத்தான பங்களிப்புக்கு பிரதமர் புகழாரம்

Posted by - September 30, 2017
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இங்குள்ள மலையாளிகள் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளதாக பிரதமர் லீ சியென் லூங் புகழாரம் சூட்டியுள்ளார்.
Read More

அமெரிக்க சுகாதார செயலர் ராஜினாமா!

Posted by - September 30, 2017
அரசுப்பணிகளுக்காக தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜீனாமா செய்ததை அடுத்து அப்பதவிக்கு…
Read More

சீனாவில் இன்று நிலநடுக்கம்

Posted by - September 30, 2017
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
Read More

இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானதாக பாகிஸ்தான் புரளி

Posted by - September 30, 2017
இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் இன்று குற்றம்சாட்டியுள்ளது.
Read More

இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு

Posted by - September 30, 2017
இந்தியா – ராஜஸ்தானில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று இரண்டு நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…
Read More

நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு

Posted by - September 29, 2017
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டு இருப்பதாக…
Read More

போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை

Posted by - September 29, 2017
வடகொரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசியாவை சேர்ந்தவர்கள் செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
Read More